சனி, 9 ஜூன், 2012

வலி....!

 
வலி......
வேதனையில்
பொங்கும்  மனம்..
கண்கள் சிந்தி
அடங்கிவிடும்..!

பொய்நகை சார்த்தி 
உதட்டோரம்
புன்சிரிப்பு..
செவிக்குள்
சங்கொலியாய்..
வெறும் காற்று....!

தனக்கும் எதற்கும்
உறவின்றி 
விசுவாசமாய்
சுவாசிப்பதில்...
எவர்க்குமே...
புலன்கள்
புரிந்து கொள்ளும்....!

அடி...மட்டும்.. 
இதயத்துக்குத் தான்...
வலியுடன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக